Foundations 1

படைப்பிலிருந்து இயேசுவின் பிறப்பு வரை

கடவுள் பிரபஞ்சத்தையும் அதில் உள்ள அனைத்தையும் எவ்வாறு படைத்தார் என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம் அவரைக் கண்டறியும் உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள். கடவுள் மனுக்குலத்துடன் தனது உறவை எவ்வாறு தொடங்கினார், மேலும் ஆரம்பத்தில் என்ன தவறு நடந்தது என்பதைக் கண்டறியுங்கள். இந்த பாடங்கள் கடவுளின் அன்பான குணத்தையும், பாவமன்னிப்புக்கான நமது தேவையையும் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அளிக்கின்றன.

1

படைப்பு

ஆதியாகமம் 1: 1-25

2

மனிதர்களின் படைப்பு

ஆதியாகமம் 1: 26-27, 2: 7-9, 2: 15-25

3

கடவுளுக்கு மனிதர்கள் கீழ்ப்படியாதிருத்தல்

ஆதியாகமம் 3: 1-24

4

கடவுள் தீய மனிதகுலத்தை அழிக்கிறார்

ஆதியாகமம் 6: 5-6, 6: 9-22, 7: 17-24

5

பாபேல் கோபுரம்

ஆதியாகமம் 11: 1-9

6

ஆபிரகாம் கடவுளை விசுவாசித்தார்

ஆதியாகமம் 12: 1-7, 15: 1-6

7

ஆபிரகாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார்

ஆதியாகமம் 22: 1-19

8

மோசேவுக்கு கடவுளின் அழைப்பு

யாத்திராகமம் 2: 23-3: 14, 7: 1-5

9

பஸ்கா பலி

யாத்திராகமம் 12: 1-3, 12: 21-31, 12: 40-42

10

பத்துக் கட்டளைகளும் பலியும்

யாத்திராகமம் 20: 1-17, லேவியராகமம் 6: 1-7

11

கீழ்ப்படியாமையின் சுழற்சி

நியாயாதிபதிகள் 2: 10-23

12

பாடுபடும் கடவுளுடைய தாசர்

ஏசாயா 52: 13-53: 12

13

வாக்குப்பண்ணப்பட்ட இரட்சகர்

ஏசாயா 9: 1-7, லூக்கா 1: 26-38

14

இயேசுவின் பிறப்பு

லூக்கா 2: 1-20